SRI VARAGI









 Sri Kamatchi Amman

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், பெருமாள் கோவில் தெருவில் வராகி அம்மனுக்கு தனிக்கோவில் அமைந்துள்ளது. தஞ்சை பெரிய கோவில் எனப்படும், பிரகதீஷ்வரர் ஆலய வளாகத்திற்குள் வராகி அம்மனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. ஆனால் வராகி அம்மனுக்கு தனிப்பட்ட ஒரு ஆலயம் இருப்பது சுவாமிமலை, பெருமாள் கோவில் தெருவில் மட்டுமே என்று கூறப்படுகிறது. இங்குள்ள வராகி அம்மனை வழிபாடு செய்தால் வரங்கள் பலவற்றைப் பெறலாம். இந்த அம்மன் சன்னிதியில் பஞ்சமி திதி அன்றும், பவுர்ணமி நாட்களில் சிறப்பு ஹோமம், பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பலன் அடைகிறார்கள்.

SRI GANGAIVARA NATHEESHWAR

undertaking by

Government of Puducherry

E-maid:srigangainatheeshwar@gmail.com

Thirukanji,

Pondicherry 605 110

Web Design by

E. SELVAKUMAR D. T. Ed., B. A., B. Sc.

Mobile: 9092765368

E-mail: selvaviji0603@gmail.com

Kilinjikuppam, Cuddalore