Welcome to Sri Gangaivara Natheeshwar Temple | Thirukanchi

அருள்மிகு ஸ்ரீ காமாட்சி ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் திருக்கோயில், திருக்காஞ்சி


news 💐💐ஞாயிறு(17.03.2019) அன்று புதுவை மாநிலம், வில்லியனூர் கொம்யூன்,மங்கலம் கிராமத்தில் அருள் பாளிக்கும் ஶ்ரீ மிளகுமுத்து ஐனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருளை பெறுக...💐💐 ஓம் நமச்சிவாய!

மகா சிவராத்திரி பூஜை

மகா சிவராத்திரி பூஜை
Avatar

  • 🌼🌼 மகா சிவராத்திரி பூஜை🌼🌼
    ◆◆◆click here◆◆●

  • 🌼🌼 மகா சிவராத்தி பூஜை🌼🌼
    மந்திரங்கள்
    ◆◆◆ click Here ◆◆◆
  • 🌼🌼மகா சிவராத்திரி விரதம்🌼🌼
    வீடியோ 🏵️🏵️🏵️ click Here 🏵️🏵️🏵️


  • பிரதோசம்

    நந்திக்கு சிறப்பு பூஜை

  • 👍 02.05.2019 அன்று பிரதோச பூஜை
  • 👍16.05.2019 அன்று பிரதோச பூஜை
  • 👍31.05.2019 அன்று பிரதோச பூஜை
  • 👍14.06.2019 அன்று பிரதோசம்
  • கிரிவலம்

    தீபம் ஏற்றும் சிறப்பு பூஜை

  • பெளர்ணமி நாட்கள்

  • 👍 20.03.2019(புதன்கிழமை)
  • 👍 19.04.2019(வெள்ளிகிழமை)
  • 👍 18.05.2019(சனிக்கிழமை)
  • caring festival

    Donation Form- Kirivalam & Prathosam



    💐💐 ஶ்ரீ மிளகுமுத்து ஐனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம், மங்கலம்., ஞாயிறு(17.03.2019)💐💐

    திருகாஞ்சி மாசி மகம் 19.02.2019


    SRI SIVAGAMI SAMETHA

    SRI NADARAJAR

    ங்கரனுக்கு ஆபரணம் போன்றவள்’ என்ற பொருளில் ‘சங்கராபரணி’ என்ற பெயர்கொண்டு, செஞ்சி என்னும் இடத்தில் தோன்றி, விழுப்புரம் மாவட்டம் வழியாகத் தவழ்ந்தோடி, புதுச்சேரிக்கு அருகில் கடலில் சங்கமிக்கும் ஆறுதான் சங்கராபரணி. ‘செஞ்சியாறு’, ‘கிளிஞ்சளாறு’, ‘வராக நதி’ என்று பல பெயர்களில் அழைக்கப்படும் சங்கராபரணி....

    SRI LOPAMUTHIRAI

    SRI SUBARAMANIYAN

    ங்கரனுக்கு ஆபரணம் போன்றவள்’ என்ற பொருளில் ‘சங்கராபரணி’ என்ற பெயர்கொண்டு, செஞ்சி என்னும் இடத்தில் தோன்றி, விழுப்புரம் மாவட்டம் வழியாகத் தவழ்ந்தோடி, புதுச்சேரிக்கு அருகில் கடலில் சங்கமிக்கும் ஆறுதான் சங்கராபரணி. ‘செஞ்சியாறு’, ‘கிளிஞ்சளாறு’, ‘வராக நதி’ என்று பல பெயர்களில் அழைக்கப்படும் சங்கராபரணி....


    19.02.2019 இன்று காசியிலும் வீசும் பெற்ற புண்ணிய தலமான திருக்காஞ்சியில் மாக மாசிமகம் நடைபெற்று வருகிறது. சுமார் ஐம்பது மேற்பட்ட கிராமங்களிலிருந்து சாமிகள் மாசிமக தீர்த்தவாரிக்கு வந்துள்ளன....

    13.02.2019 பகல் 2.02 மணியளவில் இராகு பகவான் மற்றும் கேது பகவான் பெயர்ச்சி விழா நடைபெற்றது.

    இன்று 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணியளவில் #கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழாவில் #ஸ்ரீ #விநாயகர் மற்றும் #ஸ்ரீ #காமாட்சி #சமேத #ஸ்ரீ #காஞ்சிநாதன் சுவாமி வீதியூலா திருக்காட்சி நடைபெற்றது.

    ஆறாவது நாள் (15.02.2019)

    புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கொம்யூன் திருக்காஞ்சி ஶ்ரீ கங்கைவராக நதிஸ்வரர் ஆலயத்தில் *மாசிமகம் பிரமோற்சவம் 18.02.2019 திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் மாசிமகம் பிரமோற்சவம் 9-ஆம் நாள் விழாவில் *திருதேர் வடம் பிடித்தல் திருக்காட்சி* நடைபெறுகிறது.

    19.02.2017 அன்று செவ்வாய்க்கிழமை 10-ஆம் நாள் *மாசிமகம் தீர்த்தவாரி திருவிழா* நடைபெறுகிறது. இவ்விழாவில் திருக்காஞ்சியை சுற்றியுள்ள சுமார் 50 ஊர்களில் உள்ள கோவில் சுவாமிகள் அதிகாலையே இவ்வூருக்கு வந்து இவ்வாலயத்தின் வடபுறம் உள்ள *வராக புனித நதியில்* தீர்த்தவாரி நீராடி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்கள் இந்த *மாசிமாத மகம்* நட்சத்திர நாளில் அடியார்கள் அனைவரும் புனித நீராடி முன்னோர்களுக்கு *தர்பணம்* கொடுத்து *திரு காஞ்சிநாதனை* வணங்கினால் *பிதூர் தோஷம்* மற்றும் *பிரமஹத்தி தோஷம்* நீங்கும் சகல தோஷம் நிவர்த்தி செய்யும் இத்திருத்தலத்தில் நடைபெறும் .

    Temple on.....

    Share to